மெய்ப்பொருள்

மணி சிரித்துவிட்டு, “ஒரு வாக்கியத்தில் எல்லாச் சொற்களும் பொருள் குறிக்கும். உன் மூதாதை சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நான் சொல்வது, தனியாக இருக்கும்போது பொருளில்லை,” என்றான்.

முழு சிறுகதையைப் படிக்க: https://akazhonline.com/?p=10225