ம. நவீனின் சிகண்டி நாவல் விமர்சனம்

எழுத்தாளர் ம. நவீனின் சிகண்டி நாவல் பற்றிய என் விமர்சனம் அகழ் இதழில் வெளியாகியுள்ளது.

“ஒரு பெருமதத்தில் உருவான தெய்வம், உலகின் மற்றொரு மூலைக்குச் சென்று தன் உடலையும், பாலினத்தையும் மாற்றிக்கொண்டு, தனக்கு உண்டான கதைகளையும் மாற்றிக்கொண்டு வாழ்கிறது. ஆனால், ஒன்று மட்டும் மாறவில்லை. குவான்-யின், அவலோகிடேசுவரர் போன்றே கருணை வற்றாத தெய்வம், ஒளி வழங்கும் பெண். “

https://akazhonline.com/?p=10495


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.