நிலையாமையிலிருந்து தாய்மை - இதோ நம் தாய் நாவல் வாசிப்பனுபவம்

எழுத்தாளர் வயலட்டின் “இதோ நம் தாய்” நாவல் பற்றிய என் வாசிப்பனுபவம் “நிலையாமையிலிருந்து தாய்மை” அகழ் இதழில் வெளியாகியுள்ளது.

“மொழிக்கு முன்பே, மனத்தில் பொருள் தோன்றியதாக வைத்துக்கொண்டால், மூலப் பிரதி என்பதே பொருளின் ஒரு குறைபட்ட மொழிபெயர்ப்புத்தானே?

உடல் என்பதை மூலம் என்று வைத்துக்கொண்டால், ஆண் என்றோ பெண் என்றோ பிறக்கும் போது அடையாளப்படுத்துவதும் மொழிபெயர்ப்பு தானே. ஒருவர் வளர்ந்தபின் தன் பாலை மாற்றிக்கொண்டால், அதுவும் இன்னொரு மொழிபெயர்ப்பா?”

https://akazhonline.com/?p=10817


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.